
u/Neon--Viper

Motor vehicle inspector position kku TNPSC, 2018 la conduct panna exam kku interview call vanthurukku. Listed candidates participate pannunga and thank SC.
After 8yrs 😑
Oru tahsildar kku enga irunthu ivvolo thimiru? Arasu oozhiyar thane? Intha circular kku people oda money use pandrathu sariyaa?
மனு வாங்கும் நேரத்தை அவரே வாரத்தில் 4 நாட்கள் தான் என குறைத்துக்கொள்ளுதல், அலைபேசி எடுத்து வர கூடாது என புதிய சட்டம் இயற்றுதல் போன்ற குற்றச்சாட்டு. இவையெல்லாம், பொது மக்களை அலக்களிக்கும் செயலாக தோன்றுகிறது...
இந்த சுற்றறிக்கை அளிப்பது சட்டபடி தகுமா?
3rd child kku meternity leave 365 days
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 365 நாட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
“ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது. எங்கள் மாநிலத்தைப் பாதுகாக்க எங்களுக்குத் தெரியும்.” - DK Shivakumar
"ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது" - கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறி கர்நாடகாவில் தமிழர்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். அப்போது திமுகவின் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட உறுப்பினர்கள் இதில் முறையான விசாரணை வேண்டும் என பேசினர்.
இதனையடுத்து இது குறித்து, ஊடகங்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், "ஒரு மாநிலத்தின் நிர்வாகத்தில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது", என பேசியுள்ளார்.
"யாருடைய கவனத்தை ஈர்க்க இதை செய்கிறீர்களோ தெரியவில்லை" - சபாநாயகர் JCD பிரபாகர்
.
Udhayanidhi blames police for Coimbatore student’s murder
TN police oda nadavadikkai-la entha change um illa. Araajagam konjam um koraiyala.
''அடிடா பாப்போம்..!!'' - SI கன்னத்தில் பளார் பளார் என அறைவிட்ட இளைஞர்...
.
ரூ. 5 லட்சத்துக்கு விற்பனையான எருமை; இதில் என்ன Special?
.
Raj Bhavan | ஆளுநர் மாளிகையில் குடியரசு துணைத் தலைவருக்கு விருந்து- சபாநாயகர் பங்கேற்பு
.
Thanjavur girl to Manipur Collector
மணிப்பூர் மாநிலத்தின் மிக இளம் வயது கலெக்டராக சாதித்துள்ளார் நம் தமிழ் நாட்டு ஏஞ்சலின் ரெனிட்டா.
தஞ்சை மாவட்டத்தின் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள மைக்கேல் பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், தமிழ் வழியில் படித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை தனது ஏழு வயது முதலே லட்சியமாகக் கொண்டு, அதற்காக மிகக் கடுமையான முயற்சிகளை எடுத்திருக்கிறார்.
தனது சொந்த கிராமத்தில் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் பயின்ற இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கிண்டி பொறியியல் கல்லூரியில் வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பிரிவில் படித்து முடித்தார். அதில் தங்கப் பதக்கம் வென்று சாதித்துக் காட்டினார்.
ஏற்கனவே யுபிஎஸ்சி தேர்வில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுதி, மணிப்பூரில் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.
"ஒரு குழந்தை படித்தால் சமுதாயமே மாறுகிறது" - மாநில இளைஞர் விருது வென்ற சிந்தா
.
Nilgiri collector kku Good governance award
குழந்தை பருவத்தில் காணப்படும் வளர்ச்சி குன்றலைக் கண்டறிந்து, ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீருவுக்கு விருது
6G internet use panna ready aaganum polaye... 6G kku demo pannirukkaanga IIT-M
🇮🇳 இனிய 80வது சுதந்திர தினம் நல்வாழ்த்துக்கள் 🇮🇳
🇮🇳 80வது சுதந்திர தினம் 2026 🇮🇳
Nambi anuppunavanga, throgiya 4days wait panni punish pannirukkaanga
.
Appo antha appointment ippo temporary ah sellumaa?
சூழல்: கரூர் அரசு பணி அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
அரசின் கொள்கை முடிவில் உயர் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? கூட்ட நெரிசலில் பலியானோருக்கு அரசு வேலை வழங்கக்கூடாது என சொல்வதற்கு நீங்கள் யார்? என எதிர்மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி