▲ 13 r/Madurai

கடந்த ஆட்சியில் `மதுரையில் ரூ.400 கோடிக்கு மேல் ஊழல்'' - அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

மதுரையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் ரூ.400 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. அது குறித்து விசாரிக்கப்படும்.

dailythanthi.com
u/hectorg145 — 2 months ago